Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரவணன்)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீரமுனை வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி ஆரம்பமாகி வீரமுனை சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்துக்கு சென்றடைந்தது.
ஆலயத்தில் விநாயகருக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கான அடியார்களும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .