2025 மே 01, வியாழக்கிழமை

ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அதற்குப் பயன்படுத்திய உழவு இயந்திரங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள், இன்று சனிக்கிழமை (29) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .