2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பில் சர்வமத நடைபவனி

Suganthini Ratnam   / 2017 மே 04 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் மாபெரும் சர்வமத நடைபவனி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச சத்தியசாய் பாபாவின் இலங்கைக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடைபவனியானது அக்கரைப்பற்று ஆர்.கே.எம். பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி மீண்டும்  அப்பாடசாலையை சென்றடையும்.

இதன் பின்னர், சர்வமதத் தலைவர்களின் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .