2025 மே 15, வியாழக்கிழமை

ஏப்.21 தாக்குதல்; அக்கரைப்பற்றில் பொலிஸ் பரிசோதகர் கைது

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரை, அவரது அம்பாறை- அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .