நடராஜன் ஹரன் / 2017 ஜூலை 30 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காம உற்சவத்துக்குப் பயணிக்கும் அடியார்களுக்கான குமண காட்டு வழிப்பாதை, நாளை மறுதினம் புதன்கிழமை மாலை 3 மணிக்கு மூடப்படுகிறது.
எனவே, இறுதி நேர சன நெரிசலைக் குறைக்கும் முகமாக, காட்டு வழியூடாக பாதயாத்திரை செல்லும் பக்த அடியார்கள், தமது பயணங்களை உரிய நேரத்துக்கு முன்னதாக மேற்கொள்ளுமாறு, ஆலய வண்ணக்கர் ஜெ.டி.எம்.சூதுநிலமே கேட்டுக்கொண்டுள்ளார்.
14 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026