Editorial / 2018 ஜூலை 05 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்று நகர் பிரிவு 02யைச் சேர்ந்த நாகூர்த்தம்பி மசூர், நாடளாவிய ரீதியில் சமாதான நீதிவானாக அண்மையில் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அக்கரைப்பற்று, பிரதேச செயலக நிவிநெகும திட்ட முகாமையாளராக கடமையாற்றும் இவர், பேராதெனிய கலைப்பட்டதாரியும், கொஸ்தாரிகா வொலி பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டதாரியும், சிறந்த சமூக சேவையாளருமாவார்.
நாகூர்த்தம்பி , சல்மா ஆகியோரின் புதல்வரும், அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயம் மற்றும் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026