2025 மே 01, வியாழக்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2017 மே 09 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சம்மாந்துறை ஏழாம் பிரிவில் ஒன்பது வயதான அப்துஸ் ஸலாம் தாலிக் அஹமட் என்ற சிறுவன்,  தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்; எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சமையலறையில் வேலையை முடித்துவிட்டு  இச்சிறுவனின் தாய், பூட்டிய நிலையில் இருந்த படுக்கையறையை திறந்தபோது மகன் உயிரிழந்தது கிடப்பதைக் கண்டுள்ளார்.

இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .