Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 02 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுவந்த குற்றச்சாட்டின் பேரில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபை தலைமையகத்தின் காரியாலய புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து சனிக்கிழமை (1) திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago