எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூலை 08 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீர்வை செலுத்தப்படாத டொப் ரக மௌன்டென் 310 சிகரெட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர், இன்று சனிக்கிழமை (08) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிகரெட்கள் விற்பனைக்காக வைத்திருந்த வேளையிலேயே, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
33 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026