Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
பாணமை, வெதகல வயல்வெளியில் திங்கட்கிழமை (26) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
பொத்துவில், சென்றல் பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.குணபால (வயது 70) என்பவரே மரணமடைந்துள்ளார்.
உடனடியாக பாணமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளார் என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago