எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூன் 25 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில், ஊரனி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி, பொத்துவில் ஆர்.எம். நகர் 27ஆம் பிரிவைச் சேர்ந்த முகைடீன் பாவா இப்றாஹிம் (வயது 42) எனும் விவசாயி, நேற்றிரவு (24) இரவு 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026