Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூலை 29 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு, தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (28) உத்தரவிட்டார்.
சவளக்கடை-மண்டூர் பிரதான வீதியில் மது அருந்திக் கொண்டிருக்கும் வேளையில் சவளக்கடை பொலிஸாரால் வியாழக்கிழமை (27) மாலை, இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
41 minute ago
1 hours ago