Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, அட்டாளைச்சேனையில் 7ஆம், 8ஆம், 9ஆம் பிரதேச பிரிவுகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
26 minute ago
3 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
3 hours ago
27 Oct 2025