2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் திடீர் சோதனை

Kogilavani   / 2010 நவம்பர் 23 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஆர்.அஹமட்)

நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று 'சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருத்தல்' என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பொலிஸ் பிரிவினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் மக்கள் கழிவுகளை அகற்றுவதையும் படங்களில் காணலாம்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .