2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வீதித் தடை அகற்றல்

Super User   / 2010 நவம்பர் 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை பாண்டிருப்பு பொலிஸ் சோதனைச் சாவடியில் ஏற்படுத்தப்பட்டிருந்த வீதித் தடைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

இந்த வீதித்தடை காரணமாக அவ்விடத்தில் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாக தமிழ்மிரர் இனையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .