Super User / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.இப்ராஹிம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.ஜெமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் றியாத் ஏ.மஜீட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் இந்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் இந்த கூட்டத்தில் உறுதியளித்தார்.
.jpg)
25 minute ago
36 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
40 minute ago
52 minute ago