2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மருதமுனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 08 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 5 ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அரசியல்வாதிகள், உள்ளூர் மற்றும் வெளியூர் தனவந்தர்களின் உதவியுடன் பெறப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களை - இப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'மருதமுனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர்' பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .