2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வாகன விபத்தில் கும்பஸ்தர் பலி

Super User   / 2013 ஜனவரி 13 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சி.அன்சார்


சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்

சம்மாந்துறை சென்நெல் கிராமம் முதலாம் பிரிவில் வசிக்கும் 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை அச்சு முகம்மது அப்துல் கரீம் என்பவரே உயிரிழந்தார்.

அம்பாறையிலிருந்து கல்முனையை நோக்கி வந்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோதிய போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • mohammed sarjeen Monday, 14 January 2013 07:36 AM

    தயவு செய்து விதி முறைகளை பயன்படுத்தி வாகனங்களை மசெலுத்துங்கள்.

    Reply : 0       0

    abdullah Tuesday, 15 January 2013 04:05 AM

    innalillahi wa inna ilaihi rajioon

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X