2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போயா தினத்தில் மது விற்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

போயா தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை  சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இருவரை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது 2 மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து  அக்கரைப்பற்று, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக  மதுபானம் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .