Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 28 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று பேரை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் மற்றும் திராய்கேணிப் பகுதிகளில் திங்கட்கிழமை (27) நள்ளிரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சாரசபை அதிகாரிகளுடன்; இணைந்து அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போதே, இந்த சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago