Janu / 2024 மே 20 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையான சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி தலைமையிலான குழுவினர் ஒன்பது நாட்களின் பின்னர் வரலாற்று பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தங்கியுள்ளனர்.
அங்கு இரு நாள்கள் ஆலயத்தில் தங்கியிருந்து செவ்வாய்க்கிழமை (21) மீண்டும் யாத்திரையை ஆரம்பிப்பார்கள்.
வி.ரி.சகாதேவராஜா





1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago