2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

13 வது கந்த சஷ்டி சூரசம்ஹாரம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

துபாயில் திருச்செந்தூர் பாணியிலான சூரசம்ஹாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) அன்று  மிகவும் சிறப்பாக இடம்பெற்றது .

அஜ்மான் இந்தியன்  நிறுவன  மண்டபத்தில்  ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பக்தி பூர்வமாக நடந்தது .

13 வது கந்த சஷ்டி சூரசம்ஹாரம் வேத பூஷணம் டாக்டர் சுந்தரேச சர்மா தலைமையில்   விஜய் டிவி புகழ் கலைமாமணி மதுரை கோவிந்தராஜா சங்கீர்த்தனம் துயர் நடைபெற்றது.

பிரபல முருக கதாப்பிரசங்கம் சுமதி ஸ்ரீ சொற்பொழிவு ஆற்றினார் .

துபாயில் வாழும் பிரபல சமூக செயற்பாட்டாளர் சுந்தரலிங்கம் நகுலன் தம்பதியினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X