2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (26.09.2011)

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (26.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 09ஆம் நாள் (26.09.2011) திங்கட்கிழமை.
சித்த யோகமும் சதுர்தசி திதியும் பூரம் நட்சத்திரமும் இன்று இரவு 07.47 வரை பின்பு உத்திரம்.

ராகு காலம்: காலை 7.30 முதல் காலை 09.00 மணிவரை.

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை, 3.00 முதல் 4.30 மணிவரை.

நல்ல நேரம்: காலை 9.15 முதல் காலை 10.15 மணிவரை, மாலை 4.45 முதல் மாலை 5.45 மணிவரை.



மேடம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், சேமிப்புகள் அதிகரித்தல், தேக
ஆரோக்கியம் பாதிப்படைதல்.
அஸ்வினி: வரவு
பரணி: சுகயீனம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை



இடபம்

நீண்ட தேசங்களிருந்து செய்தி கிடைக்கும், மனதால் அலைச்சல்கள் ஏற்படும், கடின உழைப்புடன் செயற்படுவது அவசியம்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: உழைப்பு
ரோகிணி: தகவல்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: அலைச்சல்



மிதுனம்

பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் சங்கடத்தை ஏற்படுத்தும்,  தியானங்களில் அதிக நாட்டம் காட்டுதல், மனதில் கவலைகள்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: நாவடக்கம்
திருவாதிரை: இறை சிந்தனை
புனர்பூசம:; கஷ்டம்



கடகம்
பொருள் சேர்க்கை ஏற்படும், நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: நல்ல செய்தி
ஆயில்யம்: ஒற்றுமை



சிம்மம்
பெரியோர்களின் அறிவுரைகள் நம்பிக்கையை தரும், புதிய திட்டங்களினால்
வெற்றி அடையலாம், சேமிப்புக்கள் அதிகரிக்கும்.
மகம்: உயர்வு
பூரம்: வழிகாட்டல்
உத்திரம் 1ஆம் பாதம்: வரவு



கன்னி
நன்மையான காரியங்களில் அதிக அக்கரை செலுத்தல், புதிய நட்புக்கள் கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: மனஅமைதி
அஸ்தம்: புண்ணிய செயல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நட்பு



துலாம்
ஆச்சரியமான பொருள் காண கிடைத்தல், பிறரின் பிரச்சனைகளில்
முன்னிற்ப்பதால் சங்கடம், இறை தியானங்கள் மன அமைதியை தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வழிபாடு
சுவாதி: கவனம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: விசித்திரம்



விருட்சிகம்
வியாபாரத்தில் நவீன தொடர்புகள் இலாபகரமாக அமையும், தனவரவு ஏற்படும், அனாவசிய செலவுகளை மேற்கொள்ளுதல்
விசாகம் 4ஆம் பாதம்: சிக்கனம்
அனுசம்: வாய்ப்பு
கேட்டை: அதிர்ஷ்டம்



தனுசு
ஒவ்வாத உணவினால் உடல் பாதிப்படைதல், மனதில் பதற்றம் ஏற்படும், புதிய முயற்;சிகளை ஆர்வத்துடன் செயற்படுத்தல்.
மூலம்: குழப்பம்
பூராடம்: நோய்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: திட்டங்கள்



மகரம்
குடும்ப உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும், அரச உதவிகள் கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: சந்தோஷம்
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2அம் பாதம்: சலுகை



கும்பம்
பெண்களுடன் அதிக பேச்சினால் மனஸ்தாபம், தொலைந்த பொருள் கிடைத்தல், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: சுபம்
சதயம்: நிதானம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: பயம்



மீனம்
புதிய ஆடை ஆபரணங்கள் சேருதல், பொழுதுபோக்குகளில் அதிக ஈடுபாடு காட்டுதல், பணவரவு ஏற்படும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: ஆர்வம்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: இலாபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .