Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசர் சார்ள்ஸின் சகோதரரான அன்ட்றூ மெளன்பட்டன்- வின்ட்சர் பொலிஸ் காவலிலிருந்து இன்று அதிகாலையில் விடுவிக்கப்பட்டார். ஜெஃப்ரி எப்ஸ்டெய்னுக்கு இரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பியதாகக் கூறப்படுவது தொடர்பில் பொது வாழ்வில் தவறான நடத்தை என்ற சந்தேகத்திலேயே அன்ட்றூ கைது செய்யப்பட்டிருந்தார்.
நாள் முழுவதும் பொலிஸாரால் அன்ட்றூ கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
21 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
2 hours ago