Ilango Bharathy / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த `பாபி` என்ற நாய் உலகிலேயே 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தநாய் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் பாபிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக பாபி நடப்பதற்குச் சிரமப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025