Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

செவ்வாயில் ஆதிகால நுண்ணங்கி உயிர்ப் படிமங்களைக் கொண்டதாக இருக்கும் பாறைகளை நாசா றோவர் பெசிவியரன்ஸ் கண்டுபிடித்துள்ளதாக புதன்கிழமை (10) பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு செவ்வாயின் மேற்பரப்பில் தரையிறங்கியது முதல் றோவரானது ஆதிகால உயிர்ப்படிமங்களை தேடி வருகிறது.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago