2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

செவ்வாயில் ஆதிகால உயிர்ப்படிமங்களைக் கண்டுபிடித்த நாசா றோவர்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாயில் ஆதிகால நுண்ணங்கி உயிர்ப் படிமங்களைக் கொண்டதாக இருக்கும் பாறைகளை நாசா றோவர் பெசிவியரன்ஸ் கண்டுபிடித்துள்ளதாக புதன்கிழமை (10) பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு செவ்வாயின் மேற்பரப்பில் தரையிறங்கியது முதல் றோவரானது ஆதிகால உயிர்ப்படிமங்களை தேடி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .