Editorial / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாய்லந்தின் வரலாற்றில் முதல்முறையாக புதிய அரசமைப்புச் சட்டத்தை அமைப்பது குறித்தும் மக்கள் வாக்களித்துவருகின்றனர். இந்த வாக்களிப்பு தாய்லாந்து நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமானது. மாலை 5 மணிக்கு நிறைவடைந்யும்.
அது 2017ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியின் கீழ் வரையப்பட்ட அரசமைப்புச் சட்டத்திற்கு பதிலாகப் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு வழங்கும்.
பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குவினின் (Anutin Charnvirakun) -இன் Bhumjaithai கட்சி, மக்கள் கட்சி, Pheu Tai கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தது 50 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் 2.3 மில்லியன் பேர் முதல்முறை வாக்களிக்கவிருக்கின்றனர். 100,000 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago