Shanmugan Murugavel / 2026 ஜனவரி 20 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில், இரண்டு தேவாலயங்களுக்கு சமூகமளித்த டசின் கணக்கான மக்களை ஆயுதக் குழுக்கள் கடத்தியதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (19) திருப்பலியின்போது 160க்கும் மேற்பட்ட பிரார்த்தனை செய்தவர்கள், துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டதாக சிரேஷ்ட தேவாலயத் தலைவர் கூறியுள்ளார்.
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026