2025 மே 01, வியாழக்கிழமை

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

Freelancer   / 2025 மார்ச் 30 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் இன்று (30) பிற்பகல் 12.38 மணி அளவில் மீண்டும் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

மியான்மரில் மீண்டும் 3வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் வீதிகளில் இருந்த மக்கள் அலறினர். AN




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .