2025 மே 14, புதன்கிழமை

ஹமாஸ் தாக்குதலில் 29 ஐ.நா. பணியாளர்கள் பலி

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இதுவரை, காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விடயத்தினை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு தன்னுடைய சமூக வலைத்தள பதிவில் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின்  50 சதவீதத்தினர் ஆசிரியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். எங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறோம் என ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X