Freelancer / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய வயோதிப பெண் ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தலைநகர் நேபிடாவில், 63 வயதான வயதில் பெண் ஒருவரையே, செவ்வாய்க்கிழமை (1), மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டுள்னர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை மீட்பு குழுவினர் இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago