2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அடுத்த சுற்றில் ஐயனார், பாடுமீன்

குணசேகரன் சுரேன்   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தி வரும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு துறையூர் ஐயனார், குருநகர் பாடுமீன் அணிகள் தகுதிபெற்றன.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் குறித்த தொடரின் நேற்று  இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டிகளில், பாசையூர் சென். அன்ரனிஸ், கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகங்களை வென்றே இரண்டாவது சுற்றுக்கு ஐயனார், பாடுமீன் அணிகள் தகுதிபெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .