Editorial / 2026 மார்ச் 20 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில
தாய்லாந்தில் நடைபெற்ற 7-வது உலக முய் தாய் சாம்பியன்ஷிப் (Muay Thai World Championship) போட்டியில் பங்கேற்று, 2 சாம்பியன் பட்டங்களையும் (Belts) 3 தங்கப் பதக்கங்களையும் வென்ற இலங்கை வீரர்கள் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தாய்லாந்து முய் தாய் விளையாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிகள், கடந்த மார்ச் 12 முதல் 16-ஆம் திகதி வரை பட்டாயா (Pattaya) நகரில் நடைபெற்றன. இதில் உலகின் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களமிறங்கினர்.


7 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Mar 2026