Shanmugan Murugavel / 2026 மார்ச் 31 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.தி. பெருமாள்

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவானது பாடசாலை அதிபர் பெரியசாமிபிள்ளை.லோகேஸ்வரனின் தலைமையில் மிகச் சிறப்பாக சனிக்கிழமை (28) நடைபெற்றது.

விழாவின் முக்கிய அங்கமாக தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு வரிசையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களின் விளையாட்டுத் திறமைகள் கௌரவிக்கப்பட்டன.

34 minute ago
55 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
55 minute ago
59 minute ago