Mithuna / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் வனிடு ஹசரங்கவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் இரண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் நோ போல் வழங்காத நடுவர் லின்டன் ஹனிபல்லுடன் மோதியமையடுத்தே போட்டித் தடையும், அவரது போட்டி ஊதியத்தின் 50 சதவீத அபராதமும் ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026