Kogilavani / 2015 மார்ச் 02 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
திருக்கோவில் வலய பொத்துவில் விபுலானந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் ஏ.சுமித்தா தேவி தலமையில் சனிக்கிழமை(28) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
குறிஞ்சி, மருதம் ஆகிய இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் 4 புள்ளி வித்தியாசத்தில் குறிஞ்சி இல்லம் முதலாம் இடத்தைப்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், திருக்கோவில் கோட்ட அதிகாரி வீ.ஜெயந்தன், மதகுரு, பாடசாலை அபிவிருத்தி குழு, பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
12 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
32 minute ago
37 minute ago