Freelancer / 2022 ஏப்ரல் 06 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இன்றையதினம் (06) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 126 ஆக பதிவாகியுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 662,342 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் 60 வயதுக்கு மேற்பட்ட
பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
47 minute ago
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
4 hours ago