Janu / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று கொஸ்கம பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (9) காலை, விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago