2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மத்திய மாகாண மகளிர் வலுவூட்டல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசில்கள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மத்திய மாகாண மகளிர் வலுவூட்டல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிய யுவதிகளுக்கான பரிசளிப்பு விழா   கண்டி, மலைநாட்டு கலை, கலாசார சங்க மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய மாகாண ஆளுநர்  டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண மகளிர் விவகார கிராம அபிவிருத்தி அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது கலை நிகழ்வுகளும் வழங்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .