Janu / 2023 ஜூலை 20 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை வலய தமிழ் பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம். ஜனோபர்,நியமனக் கடிதத்தை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago