Freelancer / 2023 ஜூலை 09 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக சட்டத்தரணி ஏ.எல்.எம்.லாபீர் சனிக்கிழமை (08) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதத்தை திருகோணமலையில் உள்ள செயலகத்தில் வைத்து ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
ஹஸ்பர்
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago