2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விழிப்புணர்வு நிகழ்வு

Janu   / 2023 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட   சிராஜ்நகர் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இளைஞர்களுக்கான போதைப்பொருள் பாவனைத் தடுப்பு தொடர்பில்  விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை  (31 ) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த விழிப்புணர்வானது இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர்  ஏற்பாட்டில் இடம் பெற்றதுடன்

சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன் வளவாளராக கலந்து கொண்டார். இதன் போது   போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக நாடக செயற்பாடும், ஆலோசனை வழிகாட்டலும் இடம் பெற்றது.

ஹஸ்பர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .