Kogilavani / 2017 மே 26 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}



உமாமகேஸ்வரி, சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு, வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவில் 5 பேரும் நிவத்திகலயில் ஒருவரும் கலவானையில் நால்வரும் உயிரிழந்துள்ளதாக, அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
12 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago