Freelancer / 2024 ஜூன் 15 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை, மடத்துவெளி கடற்கரை பகுதியில் உருகுலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago