Mayu / 2024 மே 21 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை (21) காலை முதல் கொழும்பில் இருந்து புத்தளம் வரையான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - புத்தளம் ரயில்வே தற்போது கொழும்பில் இருந்து புத்தளம் வரை ஒரு நாளைக்கு நான்கு ரயில்களையும் புத்தளத்திலிருந்து கொழும்பு வரை நான்கு ரயில்களையும் இயக்குகிறமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
25 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
43 minute ago