2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

தனுன திலகரட்னவின் தாயார் கைது

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனுன திலகரட்னவின் தாயார் கைதுசெய்யப்பட்டிருப்பதை பொலீஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி எமது இணையதளதிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

தனுன திலகரட்னவின் தாயார் அசோக திலகரட்னவிடம் நேற்று  பொலீஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X