Super User / 2011 ஏப்ரல் 26 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)
தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தின் தலைமையில் சென்ற காங்கேசன்துறை தொகுதியை சேர்ந்த தொண்டர்கள் தமது சத்தியாக்கிரக இயக்கத்தை, பெப்ரவரி 20, 1961 காலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரி வாசலில் ஆரம்பித்தனர்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம், கச்சேரி இப்போதுள்ள இடத்தில் இருக்கவில்லை. இப்போதைய கச்சேரி ஏ–9 வீதியில் யாழ்ப்பாணம், சுண்டிக்குளி பகுதியில் அமைந்துள்ளது.
அப்போது கச்சேரி, இப்போதைய கச்சேரிக்கு நேர் எதிராக ஏ–9 வீதியில் இருந்தது. தற்போதைய இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்ட பின், அது பழைய கச்சேரி கட்டிடம் என அழைக்கப்பட்டது.
பழைய கச்சேரி, ஓல்ட் பார்க் என அழைக்கப்பட்ட பெரியதொரு காணியில் அமைந்திருந்தது. இதன் பிரதான வாசல் யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் அமைந்திருந்தது. அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் ஓல்ட் பார்க்கினுள்ளேயே இருந்தது. இதற்கென தனி
2 hours ago
5 hours ago
9 hours ago
rinazeef Wednesday, 27 April 2011 07:59 PM
well news
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago