A.P.Mathan / 2012 மே 22 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சிறையில் இருந்து வெளியான பொன்சேகா - அரசிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவார் என்று பல்வேறு அரசியல் தரப்புகளில் எதிர்பார்ப்பும் அச்சமும் கூட உள்ளது. அத்தகைய எதிர்பார்ப்பு, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தொடங்கி பல்வேறு முகாம்களில், ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு எதிராக வலுவான அரசியல் தலைமை தேவை என்ற அடிப்படையில் எழுந்துள்ளது. அதுபோன்றே, அதுகுறித்த அச்சமும் எதிர்ப்பும் கூட அரசு தலைமையை விட, அந்த எதிர்க்கட்சிகளின் மத்தியிலேயே உள்ளது. எங்கே, கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் திடீரென்று முளைத்து அனைத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக உருவெடுத்த பொன்சேகா மறுபடியும் அதேவகையில் உருவாகிவிடுவாரோ என்ற சொல்ல முடியாத கவலை, எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கும் உண்டு. 2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago