A.P.Mathan / 2012 ஜூன் 07 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின், அண்மை காலத்திய மட்டகளப்பு பேருரை பிரச்சினைக்குரியதாக கருதப்படுகிறது. அவரது கூற்றுகள் தமிழ் சமுதாயத்தின் குரலாக கருதப்பட்டால், அது தமிழர் ஆதரவு என கருதப்படும் சிங்கள அறிவு ஜீவிகளிடம் எதிர்மறை கருத்துகளை உருவாக்கி உள்ளது. சம்பந்தனது பேச்சு அவர் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவராக செயல்படும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திட்டமும் தீர்மானமுமாக இருக்குமேயானால், அவரது கருத்தை, அவரது தலைமையிலேயே இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்த சுரேஷ் பிரேமசந்திரன் மறுத்துள்ளார்.50 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
01 May 2026