Suganthini Ratnam / 2012 ஜூன் 10 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுவரும் அனைத்து சம்பவங்களும் இலங்கையில் சமூகங்களுக்கிடையே ஏற்பட வேண்டிய நல்லிணக்கத்திற்கு முரணாகவே நடைபெற்றுவருகின்றன. நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுவோரும் இதற்கு விதிவிலக்காக நடந்துகொண்டதாக தெரியவில்லை.2 hours ago
2 hours ago
aj Sunday, 10 June 2012 11:17 AM
இப்படி ஒரு கட்டுரையை இவரின் பெயரில் வேறு ஒரு தலைப்பில் எதிர்பார்த்தேன் .அது வந்துவிட்டது. அரசின் தோல்வின் கதறலே அல்லது தமிழர்கள் மீது அந்த தோல்வியை திணிக்க முற்படுவதே இந்த உள்நாட்டு தமிழ் மக்கள் என்ற சொல். அப்படி தான் இருக்கிறது. எது செய்தாலும் ஓடி ஓடி வந்து உள்நாட்டு தமிழர்கள் உள்நாட்டு தமிழர்கள் என்று சொல்ல முன்னர் இன அழிப்பை பற்றியும் சொல்லுங்க ஐயா. நாட்டில் மக்கள் அடிமை படுத்தி அச்சுறுத்தி இருப்பதை எல்லோருக்கும் தெரியும்.
உள்நாட்டு தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லி சொல்லியே அடக்க முற்படும் சிலர்களின் கருத்து இது. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் .இங்க வாழும் தமிழர்கள் எங்கள் சொந்தங்கள். எங்களுக்கு இருக்கும் அக்கறையை விட யாருக்கும் இருக்க முடியாது. அதை நேரடியாக பார்த்தும் வருகிறோம்.
Reply : 0 0
S. Balachandran Sunday, 10 June 2012 07:59 PM
இழப்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில், அடுத்த பொழுதில் உயிருக்கான உத்தரவாதம் இல்லாத கொடுமைக்குள், முழுமையான அழுத்தங்களின்கீழ் வாய்திறந்து ஏன் என்று கேட்க முடியாத நிலையில் வாழும் தமிழர்கள் இதற்கும் மேல் எத்தகைய பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்று கட்டுரையாளர் கருதுகின்றார்?
சிங்கள தேசத்தின் மாறாத இனவாதம் மட்டுமே தமிழீழத்தைப் பிரசவிக்கும். அந்த இனவாத சிந்தனைகளுக்கு ஐக்கிய தேசியக்கட்சியும் விதிவிலக்கல்ல. கொடூரமான இன அழிப்பை நிகழ்த்தி முடித்த போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதிலிருந்தே இன நல்லிணக்கம் இலங்கைத் தீவில் ஆரம்பமாகும். அதுவரை நீதிக்கான தமிழர்களது போராட்டம் தொடரவே செய்யும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
Reply : 0 0
ahamed khan Tuesday, 19 June 2012 07:55 AM
அரசியலில் இலாபம் தேடியவர்கள், ஒரு நாளும் மக்களுக்காக, பேச மாட்டார்கள், அவர்கள் அவர்களுக்காக மட்டும் பேசுவார்கள் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றதான். தமிழ் நாட்டு அரசியலாள்ர்கள் இலன்கை இனப்பிரச்சினையை வைத்துதான், அரசியல் நாடகம் அரங்கேற்றம் செய்கின்றார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago